DiscoverTamil Poems | Blank Thoughts50. தூரிகையில்லா சித்திரங்கள் | BRUSHLESS ART
50. தூரிகையில்லா சித்திரங்கள் | BRUSHLESS ART

50. தூரிகையில்லா சித்திரங்கள் | BRUSHLESS ART

Update: 2020-08-16
Share

Description

அலையில்லா கடல்போல்


அன்பில்லா மனம்போல்


நிலவில்லா வானம்போல்-இந்த


தூரிகையில்லா சித்திரமும்


துணிந்து பேசுகின்றது.


கற்பனை யில்லாதகனவுகள்


கண்முன்னே கணப்பொழுதில்


தோன்றி மறைக்கின்றன-அந்த


கற்பனைக் கனவிலும்ஒரு


கானகமே விரிகின்றது.


கானகத்தின் ஜீவன்களும்


கண்ணீரையே உறிஞ்சுகின்றன-காரணம்


தண்ணீருக்கு அங்குபஞ்சம்!


மலைமீதினின்றும் வீழும்அருவியில்


மூலிகைகள் பலகலந்துள்ளன.


மனிதவிழிகளினின்றும் விழும்


விழிநீர் அருவியில்


மூலக்கதைகள்பல பளிச்சிடுகின்றன.


சித்திரம் வரையஆசைதான்-ஆனால்


யார்தூரிகை வாங்கித்தருவார்?


கள்வனைக் காணவும்ஆசைதான்-ஆனால்


கண்டுபிடிக்க காவலர்எவர் வருவர்?


உண்மையையே பேசஆசைதான்-ஆனால்


எனக்குபதில் யார்உதைவாங்குவது?



Comments 
In Channel
59. விழி | EYE

59. விழி | EYE

2020-08-1601:20

56. செவி | Ear

56. செவி | Ear

2020-08-1600:49

loading
00:00
00:00
x

0.5x

0.8x

1.0x

1.25x

1.5x

2.0x

3.0x

Sleep Timer

Off

End of Episode

5 Minutes

10 Minutes

15 Minutes

30 Minutes

45 Minutes

60 Minutes

120 Minutes

50. தூரிகையில்லா சித்திரங்கள் | BRUSHLESS ART

50. தூரிகையில்லா சித்திரங்கள் | BRUSHLESS ART

Sumathy Gnanasegar